மங்கல ரூபிணி மதி அணி சூலிணி மந்மத பாணியலே
சங்கடம் நீங்கிடச் சடுதியில் வந்திடும் சங்கரி சௌந்தரியே
கங்கண பாணியந் கலிமுகம் கொண்டநல் கற்பகக் காமிநியே
ஜெய ஜெய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாஷி.
காந் உரு'மலர் எந கதிர் ஒலிகாட்டிக் காத்திட வந்திடுவால்
காந் உரு'மலர் எந கதிர் ஒலிகாட்டிக் காத்திட வந்திடுவால்
தாந் உரு' தவொலி தாரொலி மதிஒலி தாங்கியே வீசிடுவால்
மாந் ஊரு' விழியால் மாதவர் மொழியால் மாலைகல் சூடிடுவால்
ஜெய ஜெய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாஷி.
சங்கரி சௌந்தரி சதுர்முகந் போர்ரிடச் சபையில் வந்தவலே
சங்கரி சௌந்தரி சதுர்முகந் போர்ரிடச் சபையில் வந்தவலே
பொங்கரி மாவிநில் பொந்நடி வைத்துப் பொருந்திட வந்தவலே
எம்குலம் தழைத்திட எழில்வடிவுடநே எழுந்தநல் துர்க்கையலே
ஜெய ஜெய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாஷி.
தணதண தந்தண தவில் ஒலி முழங்கிடத் தண்மணி நீ வருவாய்
தணதண தந்தண தவில் ஒலி முழங்கிடத் தண்மணி நீ வருவாய்
கணகண கங்கண கதிரொலி வீசிடக் கண்மணி நீ வருவாய்
பணபண பம்பண பறையொலி கூவிடப் பண்மணி நீ வருவாய்
ஜெய ஜெய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாஷி.
பஞ்சமி பைரவி பர்வத புத்திரி பஞ்சநல் பாணியலே
பஞ்சமி பைரவி பர்வத புத்திரி பஞ்சநல் பாணியலே
கொஞ்சிடும் குமரநைக் குணம்மிகு வேழநைக் கொடுத்த நல்குமரியலே
சங்கடம் தீர்த்திடச் சமர் அது செய்தநல் சக்தி எநும் மாயே
ஜெய ஜெய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாஷி.
எண்ணியபடி நீ அருலிட வருவாய் எம்குல தேவியலே
எண்ணியபடி நீ அருலிட வருவாய் எம்குல தேவியலே
பண்ணிய செயலிந் பலநது நலமாய்ப் பல்கிட அருலிடுவாய்
கண்ணொலி அதநால் கருணையே காட்டிக் கவலைகல் தீர்ப்பவலே
ஜெய ஜெய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாஷி.
இடர்தரு தொல்லை இநிமேல் இல்லை எந்ரு' நீ சொல்லிடுவாய்
இடர்தரு தொல்லை இநிமேல் இல்லை எந்ரு' நீ சொல்லிடுவாய்
சுடர்தரு அமுதே சுருதிகல் கூறிச் சுகமது தந்திடுவாய்
படர்தரு இருலில் பரிதியாய் வந்து பழவிநை ஓட்டிடுவாய்
ஜெய ஜெய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாஷி.
ஜெய ஜெய பாலா சாமுண்டேஸ்வரி ஜெய ஜெய ஸ்ரீ தேவி
ஜெய ஜெய பாலா சாமுண்டேஸ்வரி ஜெய ஜெய ஸ்ரீ தேவி
ஜெய ஜெய துர்க்கா ஸ்ரீ பரமேஸ்வரி ஜெய ஜெய ஸ்ரீ தேவி
ஜெய ஜெய ஜெயந்தி மங்கல காலி ஜெய ஜெய ஸ்ரீ தேவி
ஜெய ஜெய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாஷி.
துக்க நிவாரண அஷ்டகம் முர்ரிர்ரு!
துக்க நிவாரண அஷ்டகம் முர்ரிர்ரு!

